Tag: பாதுகாப்பு துறை
-
BSF இல் Steno/Typist பணி இடங்கள் : 323

மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் எல்லை பாதுகாப்பு படையில் கீழ்வரும் பணிகளுக்கு தகுதியானவர்கள் தேவை. விபரம் வருமாறு: பணியின் பெயர்: ASI ( Stenographer) காலியிடங்கள்: 11 (ST) சம்பளவிகிதம்: ரூ.29,200 – 92,300/- வயதுவரம்பு: 18 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும். கல்வித்தகுதி: +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 80 வார்த்தை என்ற வேகத்தில் சுர்க்கேழுத்து எழுதி அதை நிமிடத்திற்கு 50 வார்த்தைகள் என்ற வேகத்தில் தட்டச்சு செய்யும்…
-
பெண்களுக்கான அக்னிபாத் திட்டத்தில் நேரடி ஆட்சேர்ப்பு

இந்தியா ராணுவத்தில் அக்னிபாத் திட்டத்தின் கீழ் தகுதியான பெண் ராணுவ வீரர்களை தேர்வு செய்ய வேலூர் நேரடி ஆட்சேர்ப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. இது பற்றிய விபரம் வருமாறு. திட்டத்தின் பெயர்: Agnipath Army Recruitment Rally ( Women) ஆட்சேர்ப்பு நடைபெறும் இடம்: Police Recruit School, Vellore, Tamil Nadu. கல்வித்தகுதி: குறைந்தது 45% மதிப்பெண்கள் பெற்று பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இலகுரக வாகன ஓட்டுனர் உரிமம் பெற்றிருப்பது விரும்பத்தக்கது. வயது:…
-
இந்தோ திபெத் எல்லை பாதுகாப்பு படையில் staff Nurse பணி

இந்தோ திபெத் எல்லை பாதுகாப்பு படையில் staff Nurse பணிக்கு தகுதியானவர்கள் தேவை. விபரம் பின்வருமாறு : பணியின் பெயர்: Sub Inspector ( Staff Nurse) காலியிடங்கள்: 18 (UR-11, OBC-2, SC-1, ST-2, EWS-2) சம்பளம்: ரூ.35,00 to 1,12,400/- வயது: 21 முதல் 30 க்குள் இருக்க வேண்டும். கல்வித்தகுதி: +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் General Nursing & Midwifery பாடத்தில் டிப்ளமோ முடித்து மாநில/மத்தய நர்சிங் கவுன்சிலில் படிப்பை…
-
NCC – பயிற்சி பெற்ற பட்டதாரிகளுக்கு இராணுவத்தில் வேலை

இந்தியா ராணுவத்தில் NCC பயிற்சி பெற்ற பட்டதாரிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் திருமணமாகாத ஆண்கள் மற்றும் பெண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கபடுகின்றன. பணியின் பெயர்: Lieutenant ( NCC Special Entry) காலியிடங்கள்: 55 ஆண்கள் : 50 (இதில் 5 இடங்கள் போரில் இறந்த இராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு உரியது ) பெண்கள்: 5 ( இதில் 1 இடம் போரில் இறந்த இராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு உரியது ) சம்பளவிகிதம்: ரூ.56,100- 1,77,500 வயது வரம்பு:…
-
கடற்படையில் tradesman பணிக்கு 112 பேர் தேவை

இந்தியா கடற்படையில் காலியாக உள்ள குரூப் ‘C’ பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கபடுகின்றன. இது குறித்த விண்ணப்பங்கள் பின்வருமாறு: பனியின் பெயர்: tradesman Mate கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஏதாவதொரு trade இல் ITI படித்திருக்க வேண்டும். மேலும் கடற்படை அல்லது முப்படைகள் ஏதாவதொன்றில் குறைந்தது இரண்டு வருடங்கள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும் அல்லது இரண்டு வருட பாதுகாப்பு துறை சார்ந்த தொழிற்சாலை பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு: 18 வயது…
