பொது தமிழ் தேர்வு 150 என்பது புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை ❓ தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.
தேர்வு குறிப்பு: 🤝
- “தேர்வினை தொடங்கு” என்ற பட்டனை அழுத்தினால் தேர்வு துவங்கிவிடும்.
- தேர்வில் 14 மதிப்பெண்கள் மேல் எடுத்தால் 🏆 என்ற வெற்றி சின்னம்.தேர்வில் 14 மதிப்பெண்களுக்கு குறைவாக எடுத்தால் ❌ என்கிற மறுமுயற்சி சின்னம் காட்டும்.
- தேர்வு முடிந்தவுடன் எல்லா கேள்விக்கான பதில்களும் விடை பச்சை நிறத்தில் 💚 காட்டப்படும்.மேலும் தவறான பதில்களுக்கு சிவப்பு நிறத்தில் ❤️️ கோடிட்டு காட்டப்படும்.
#1. புனித லூயிஸ் கோட்டை அமைந்துள்ள இடம்?
#2. ஈரோடு மாவட்டம் கொடுமணல் என்னும் ஊர் எந்த சங்க கால நூலில் இடம் பெற்றுள்ளது?
#3. பத்துப்பாட்டில் மிகச்சிறிய நூல்?
#4. கூத்தராற்றுப்படை என்ற சிறப்பு பெயர் பெற்ற பத்துப்பாட்டு நூல் எது?
#5. அகநானூற்றில் மணிமடை பவளத்தில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை?
#6. “நான் தனியாக வாழவில்லை தமிழோடு வாழ்கிறேன் “என்றவர் யார்?
#7. நான்மணிக்கடிகை எந்த சமயச்சார்புடைய நூல்?
#8. ஆழக்கடல் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
#9. ‘கண்டறி’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது_
#10. அதிவீரம பாண்டியர் எழுதாத நூல் எது
#11. நறுந்தொகை என அழைக்கப்படும் நூல்
#12. மயங்கொலி எழுத்துக்கள் மொத்தம் எத்தனை
#13. கரிசல் மண்ணின் இயற்கைத் தங்கம் என்று அழைக்கப்படுவது?
#14. வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என பாடியவர்
#15. புத்தரின் வரலாற்றை கூறும் நூல்
#16. தமிழுக்கு அமுதென்று பேர் என பாடியவர்
#17. சுப்புரத்தினம் என்ற இயற்பெயர் கொண்ட கவிஞர்
#18. தமிழ் மொழி புலவர்களுக்கு______ போன்றது
#19. அறிவியல் ஆத்திசூடி என்னும் நூலின் ஆசிரியர் யார்?
#20. ‘புதிய ஆத்திசூடி’ வாயிலாக காலத்திற்கேற்ற அறிவுரைகளைக் கூறியவர் யார்?
ரிசல்ட்


மேலும் கூடுதல் எழுத்து தேர்வு பெற்றிட https://employmenttamil.in என்ற இணையதளத்தினை புக்மார்க் ⭐️ செய்திடவும்.
எம்ப்ளாய்மென்ட் தமிழின் அரசியலமைப்பு அகராதி (Indian Constitution Dictionary) எனப்படும் எளிமைப்படுத்தப்பட்ட சரத்துக்கள் தேடல் 🔎 உங்களுக்காக.
TNPSC என்பதன் விரிவாக்கம் என்ன?
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்.





