திருசியினில் வேலை வாய்ப்பு

திருசியினில் வேலை வாய்ப்பு

வாழை ஆராய்ச்சி மையமுள்ள திருசியினில் வேலை வாய்ப்பு இடங்கள் 01 காலியாகவுள்ளதால் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். விபரம் வருமாறு

Advertisement No.: 9(124)/2024/Estt./Vol.IV/Part(1)

செய்தி வெளியிடப்பட்ட நாள்: 10.01.2024

பட்டியல் 📋

நிறுவனத்தின் பெயர்: 🏫 தேசிய வாழை ஆராய்ச்சி மையம்.

பணியின் பெயர்: Young Professional

காலியிடங்கள்: 01

பணி கால அளவு: 🕰 1 வருடம்.

சம்பளவிகிதம்: 💸 ரூ.30,000/-

வயது வரம்பு: 21 முதல் 45 க்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: 🎓 Visual Communication, Mass Media ஆகிய பாட பிரிவுகளில் முதுநிலை பட்டத்தை அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து பெற்றிருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை ✅

திருசியினில் வேலை வாய்ப்பு அமைவதற்கு தகுதியானவர்கள் நேர்முக தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை 📜

மின்னஞ்சல் முகவரி: 📧

தேவையான சான்றிதழ்கள்: 🏥 Recent Passport Size Photo, Caste Certificate, 10th Marksheet, Degree Certificate, Experience Certificate.

நிபந்தனைகள் ⚖️

  • பணியின் இயல்பு: முற்றிலும் தற்காலிகமானது.
  • எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தரம் அல்லது நீட்டிப்போ செய்யப்பட மாட்டாது.
  • தேர்வுக்கு செல்வது தொடர்பான போக்குவரத்து செலவு அல்லது அகவிலைப்படி போன்ற சலுகை வழங்கப்பட மாட்டாது.
  • கடைசி தேதிக்கு பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.
  • எந்தவொரு கொடுப்புனவு மற்றும் வசதிகளும் வழங்கப்படாது.
NRCB என்பதன் விரிவாக்கம் என்ன?

தேசிய வாழை ஆராய்ச்சி மையம்.

Discover more from Employment TAMIL

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading