பொது தமிழ் தேர்வு 142

பொது தமிழ் தேர்வு 142

பொது தமிழ் தேர்வு 142 என்பது புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை ❓ தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.

தேர்வு குறிப்பு: 🤝

  • “தேர்வினை தொடங்கு” என்ற பட்டனை அழுத்தினால் தேர்வு துவங்கிவிடும்.
  • தேர்வில் 14 மதிப்பெண்கள் மேல் எடுத்தால் 🏆 என்ற வெற்றி சின்னம்.தேர்வில் 14 மதிப்பெண்களுக்கு குறைவாக எடுத்தால் ❌ என்கிற மறுமுயற்சி சின்னம் காட்டும்.
  • தேர்வு முடிந்தவுடன் எல்லா கேள்விக்கான பதில்களும் விடை பச்சை நிறத்தில் 💚 காட்டப்படும்.மேலும் தவறான பதில்களுக்கு சிவப்பு நிறத்தில் ❤️️ கோடிட்டு காட்டப்படும்.
 
தேர்வினை தொடங்கு

#1. பொலிட்டிக்கல் சயின்ஸ் என்பதற்கு நிகரான தமிழ்ச் சொல் என்ன

#2. நட என்ற வேர் சொல்லின் பெயரெச்சம் காண்க

#3. நெடுநல்வாடை என்ற நூலை இயற்றியவர் யார் ?

#4. ஞானப் பச்சிலை என்று வள்ளலார் குறிப்பிடுவது எதை ?

#5. பள்ளிப் பறவைகள் என்ற நூலின் ஆசிரியர் யார் ?

#6. திருவிளையாடல் புராணத்திற்கு உரை எழுதியவர் யார் ?

#7. நான் நிரந்தரமானவன் அழிவதில்லை எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை என்று கூறியவர் யார் ?

#8. ஒரு பொதுத்துறை வங்கியின் தலைவராக பதவியேற்ற முதல் பெண்மணி ஆவார்.

#9. பூங்கொடி, வீர காவியம் போன்ற நூல்களை இயற்றியவர் யார்?

#10. விழுதும் வேரும் என்ற தலைப்பில் உள்ள பாடல் எந்த நூலில் இருந்து எடுக்கப்பட்டது

#11. ஆழி சரியான பொருளைக் கண்டறிக

#12. எலக்ட்ரிக் ஜெனரேட்டரை கண்டுபிடித்தவர் யார்?

#13. மன்னன் முடி எனக்கு வேண்டியதில்லை அந்த மாறன் எனக்கு வேண்டியதில்லை என்ற பாடலை பாடியவர் யார்?

#14. களிறு எறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே என்ற வரி இடம்பெற்றுள்ள நூல் எது?

#15. நீல ஜீன்ஸ் எப்போது கண்டுபிடிக்கப்பட்டது?

#16. பெரிய புராணம் எழுதிட துணை நின்ற நூல் எது?

#17. பால்பாயிண்ட் பேனாவை கண்டுபிடித்தவர் யார்?

#18. எள்ளல் இளமை அறியாமை மடமை ஆகிய நான்கு காரணங்களால் நகைச்சுவை தோன்றும் எனக் கூறிய நூல் ?

#19. தேசியம் காத்த செம்மல் என்று திரு.வி.க யாரை பாராட்டியுள்ளார்?

#20. கடம் என்ற சொல்லின் பொருள் என்ன

Previous
நிறைவு செய்

ரிசல்ட்

cup

wrong

TNPSC என்பதன் விரிவாக்கம் என்ன?

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்.

Discover more from Employment TAMIL

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading