பொது தமிழ் தேர்வு 127

பொது தமிழ் தேர்வு 127

பொது தமிழ் தேர்வு 127 என்பது புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை ❓ தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.

தேர்வு குறிப்பு: 🤝

  • “தேர்வினை தொடங்கு” என்ற பட்டனை அழுத்தினால் தேர்வு துவங்கிவிடும்.
  • தேர்வில் 14 மதிப்பெண்கள் மேல் எடுத்தால் 🏆 என்ற வெற்றி சின்னம்.தேர்வில் 14 மதிப்பெண்களுக்கு குறைவாக எடுத்தால் ❌ என்கிற மறுமுயற்சி சின்னம் காட்டும்.
  • தேர்வு முடிந்தவுடன் எல்லா கேள்விக்கான பதில்களும் விடை பச்சை நிறத்தில் 💚 காட்டப்படும்.மேலும் தவறான பதில்களுக்கு சிவப்பு நிறத்தில் ❤️️ கோடிட்டு காட்டப்படும்.
 
தேர்வினை தொடங்கு

#1. சிறைப்பறவை என்று அடைமொழி கொண்டு அழைக்கப்பட்டவர்?

#2. “வரிவடிவ ஓவியம்” பற்றிய செய்தி முதன்முதலில் இடம்பெற்றுள்ள நூல்?

#3. பண்பாடு என்ற சொல்லை தமிழில் முதன் முதலில் அறிமுகப்படுத்தியவர்?

#4. நீல நாகத்தின் உடையை இறைவனுக்கு போர்த்தி மகிழ்ந்த குறுநில மன்னன்?

#5. தமது பாடல்கள் மூலம் பகுத்தறிவு கருத்துக்களை பரப்பியவர் யார்?

#6. ‘தமிழகத்தின் வோர்ட்ஸ்வர்த்’ என்று அழைக்கபடுபவர்

#7. பொருந்தாத சொல்லை கண்டறிக

#8. ‘கிறிஸ்துவ கம்பர் ‘எனப் புகழைப் பெறுபவர்

#9. தமிழ் -பிரெஞ்சு கையகர முதலி என்ற நூலை வெளியிட்டவர்?

#10. இயல்பானது-வேர்ச்சொல்?

#11. தமிழ்விடு தூது எத்தனை கண்ணிகளை கொண்டுள்ளது?

#12. எழில் முதல்வன் என்று அழைக்கப்படுபவர் யார்?

#13. பத்துப்பாட்டில் குறைந்த அடிகளை உடைய நூல்?

#14. கொற்கைக் கோமான் கொற்கை அம் பெருந்துறை -என்ற பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் எது?

#15. குற்றால முனிவர் என்று புகழப்படுபவர் யார்?

#16. சாகும்போதும் தமிழ்படித்துச் சாகவேண்டும் என்று கூறியவர் யார்?

#17. ஒன்றுறா முன்றிலோ இல் என்ற பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் எது

#18. உலகமே வறுமையுற்றாலும் கொடுப்பவன் அதியன் என்று கூறியவர் யார்?

#19. விருந்தே புதுமை- என்று கூறியவர் யார்?

#20. நளிஇரு முந்நீர் நாவாய் ஓட்டி – என்ற பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் எது?

Previous
நிறைவு செய்

ரிசல்ட்

cup

wrong

TNPSC என்பதன் விரிவாக்கம் என்ன?

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்.

Discover more from Employment TAMIL

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading