திருச்சியில் அப்பரன்டிஸ் வேலை இடங்கள் 25 காலியாகவுள்ளதால் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். விபரம் வருமாறு
Advertisement No.: 31(6)/2023/SP/Vol.V/4940
செய்தி வெளியிடப்பட்ட நாள்: 23.11.2023
பட்டியல் 📋
நிறுவனத்தின் பெயர்: 🏫 தேசிய வாழை ஆராய்ச்சி மையம்.
பணியின் பெயர் & காலியிட விபரங்கள் அட்டவணையில் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.
| பணியின் பெயர்: | காலி இடங்கள் |
|---|---|
| Botany | 5 |
| Biotechnology | 5 |
| Food Processing | 4 |
| Computer Application | 2 |
| Agriculture | 7 |
| Nursery Management | 2 |
சம்பளவிகிதம்: 💸 ரூ.8,000 – 9,000/-
பயிற்சி கால அளவு: 🕰 1 வருடம்.
கல்வித்தகுதி: 🎓 சம்மந்தப்பட்ட பாட பிரிவுகளில் இளநிலை பட்டத்தை அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து பெற்றிருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை ✅
திருச்சியில் அப்பரன்டிஸ் வேலை செய்வதற்க்கு தகுதியானவர்கள் நேர்முக தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை 📜
அதிகாரபூர்வ இணையத்தளம் வாயிலாக ஆன்லைன் முறையில் ⏳ 13.12.2023 தேதிக்கு முன் விண்ணப்பிக்கவும். பின்னர் புகைப்படம், கையொப்பம் மற்றும் தேவையான சான்றிதழ்களை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்யவும்.
சந்தேகங்களுக்கு தொடர்புகொள்ளவும் 🤔
தேவையான சான்றிதழ்கள்: 🏥 Recent Passport Size Photo, Caste Certificate, 10th Marksheet, Degree Certificate, Experience Certificate.
நிபந்தனைகள் ⚖️
- தேர்வுக்கு செல்வது தொடர்பான போக்குவரத்து செலவு அல்லது அகவிலைப்படி போன்ற சலுகை வழங்கப்பட மாட்டாது.
- முழுமையில்லாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
- தேர்ந்தெடுக்கும் போது தவறான தகவல் சமர்ப்பித்தால் தகுதி நீக்கம் செய்யப்படுவர்.
- பரிந்துரை கடிதம் கொடுத்தால் விண்ணப்பம் நீக்கப்படும்.
மேலும் கூடுதல் வேலை வாய்ப்பு செய்திகளை பெற்றிட https://employmenttamil.in எனும் தளத்தை புக்மார்க் ⭐️ செய்திடவும்.
எம்ப்ளாய்மென்ட் தமிழின் அரசியலமைப்பு அகராதி (Indian Constitution Dictionary) எனப்படும் எளிமைப்படுத்தப்பட்ட சரத்துக்கள் தேடல் 🔎 உங்களுக்காக.
தேசிய வாழை ஆராய்ச்சி மையம்.





