பொது தமிழ் தேர்வு 113 என்பது புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை ❓ தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.
தேர்வு குறிப்பு: 🤝
- “தேர்வினை தொடங்கு” என்ற பட்டனை அழுத்தினால் தேர்வு துவங்கிவிடும்.
- தேர்வில் 14 மதிப்பெண்கள் மேல் எடுத்தால் 🏆 என்ற வெற்றி சின்னம்.தேர்வில் 14 மதிப்பெண்களுக்கு குறைவாக எடுத்தால் ❌ என்கிற மறுமுயற்சி சின்னம் காட்டும்.
- தேர்வு முடிந்தவுடன் எல்லா கேள்விக்கான பதில்களும் விடை பச்சை நிறத்தில் 💚 காட்டப்படும்.மேலும் தவறான பதில்களுக்கு சிவப்பு நிறத்தில் ❤️️ கோடிட்டு காட்டப்படும்.
#1. காளைகளின் காய்ச்சல் பற்றி கூறும் நூல் ?
#2. காளைகளின் காய்ச்சல் பற்றி கூறும் நூல் ?
#3. ஏறு தழுவுதல் எந்த நிலத்து மக்களின் அடையாளமாக திகழ்கிறது ?
#4. ஏறு தழுவுதல் பற்றி எந்த நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது ?
#5. லைட் ஆஃப் ஆசியா என்னும் நூல் யாருடைய வாழ்க்கை வரலாற்றை கூறுகிறது ?
#6. வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல மற்றவர் மனதில் வாழும் வரை கூறியவர் யார் ?
#7. தரளம் என்பதன் பொருள் ?
#8. ஒரு பைசா தமிழன் என்பது ?
#9. முத்திக்கனி என்பதன் இலக்கணக்குறிப்பு ?
#10. சாலம் என்பது எந்த மரத்தைக் குறிக்கும் ?
#11. உலகத் தாய்மொழி நாள் ?
#12. அடையடுத்த ஆகு பெயர்’ என்ற இலக்கணக் குறிப்பிற்குப் பொருத்தமான நூல்
#13. “உடல் மண்ணுக்கு, உயிர் தமிழுக்கு” என்ற கொள்கையை உயிர்மூச்சாய்ப் பெற்றவர்
#14. ‘ஒரு அணுவினைச் சதகூறிட்ட கோணினும் உளன்’ என்று பாடியவர்
#15. ஏறுதழுவுதலை எடுத்தியம்பும் சங்க இலக்கியம்
#16. உரையாசிரியர்களால் மேற்கோள் காட்டிட, மிகுதியாக எடுத்தாளப் பெற்ற நூல்
#17. ‘இவள் உயிர்தவச்சிறிது காமமோ பெரிது’ என்ற கூற்று யாருடையது
#18. நற்றிணை கடவுள் வாழ்த்துப் பாடல் யாரைப் பற்றி பாடுகிறது
#19. திணைமொழி ஐம்பது என்ற நூலின் ஆசிரியர்
#20. கீழ்க்கணக்கில் காலத்தால் பெயர் பெற்ற நூல்
ரிசல்ட்


மேலும் கூடுதல் எழுத்து தேர்வு பெற்றிட https://employmenttamil.in என்ற இணையதளத்தினை புக்மார்க் ⭐️ செய்திடவும்.
எம்ப்ளாய்மென்ட் தமிழின் அரசியலமைப்பு அகராதி (Indian Constitution Dictionary) எனப்படும் எளிமைப்படுத்தப்பட்ட சரத்துக்கள் தேடல் 🔎 உங்களுக்காக.
TNPSC என்பதன் விரிவாக்கம் என்ன?
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்.





