பொது தமிழ் தேர்வு 111

பொது தமிழ் தேர்வு 111

பொது தமிழ் தேர்வு 111 என்பது புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை ❓ தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.

தேர்வு குறிப்பு: 🤝

  • “தேர்வினை தொடங்கு” என்ற பட்டனை அழுத்தினால் தேர்வு துவங்கிவிடும்.
  • தேர்வில் 14 மதிப்பெண்கள் மேல் எடுத்தால் 🏆 என்ற வெற்றி சின்னம்.தேர்வில் 14 மதிப்பெண்களுக்கு குறைவாக எடுத்தால் ❌ என்கிற மறுமுயற்சி சின்னம் காட்டும்.
  • தேர்வு முடிந்தவுடன் எல்லா கேள்விக்கான பதில்களும் விடை பச்சை நிறத்தில் 💚 காட்டப்படும்.மேலும் தவறான பதில்களுக்கு சிவப்பு நிறத்தில் ❤️️ கோடிட்டு காட்டப்படும்.
 
தேர்வினை தொடங்கு

#1. முல்லைத் திணையின் பெரும்பொழுது

#2. முக்கூடற் பள்ளுக்குரிய பாவகை

#3. நீலகேசி எப்பாவால் எழுதப்பட்டது

#4. திருமலை முருகன் பள்ளு நூலின் ஆசிரியர் குறிப்பிடுக

#5. தமிழ்விடு தூதில் அமைந்துள்ள கண்ணிகளின் எண்ணிக்கை`

#6. சயங்கொண்டாரின் சமகாலப் புலவர் யார்?

#7. சிலப்பதிகாரத்திற்கு வழங்கும் சிறப்புப் பெயர்களில் ஒன்று

#8. சுந்தரன் என்னும் பெயரால் இராமாயணத்தில் வழங்கப்படுபவர் யார்?

#9. ‘கொண்மூ’ பொருள் கூறுக?

#10. உலகம், உயிர், கடவுள் ஆகிய மூன்றையும் ஒருங்கே காட்டும் காவியம் எது?

#11. “முந்தை இருந்து நட்டோர் கொடுப்பின் நஞ்சும் உண்பர் நனிநா கரிகர்” இடம்பெற்றுள்ள நூல்

#12. கலித்தொகையைத் தொகுத்தவர்

#13. அகநானூற்றில் 6, 16, 26 என ஆறாம் எண்ணில் வரும் பாடல்கள் பின்வரும் திணையைச் சார்ந்தன

#14. சிறுபஞ்சமூலம் என்ற நூலை இயற்றிய ஆசிரியரின் சமயம்

#15. “ஆறு கிடந்தன்ன அகல் நெடுந்தெருவில்” – இத்தொடர் இடம்பெற்ற நூல்

#16. திருக்குறளின் அறத்துப்பால், பொருட்பால் இரண்டையும் இலத்தீன் மொழியில் மொழிபெயர்த்தவர்

#17. பிசிராந்தையார், நட்புக்கு இலக்கணமாகத் திகழ்கிறார். எவ்வகைத் தொடர்?

#18. அரசனைக் குறிக்கும் ஓரெழுத்து ஒரு மொழி

#19. உடன்பாட்டு வினையை எதிர்மறை வினையாக மாற்றுக. வந்தான்

#20. தன்மையின் அடிப்படையில் அமைந்த நிலத்தின் பெயர் எது?

Previous
நிறைவு செய்

ரிசல்ட்

cup

wrong

TNPSC என்பதன் விரிவாக்கம் என்ன?

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்.

Discover more from Employment TAMIL

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading