இணைய தொடர் பெயரில் பொறி

இணைய தொடர் பெயரில் பொறி

பெண்களுக்கு இணைய தொடர் பெயரில் பொறி வைத்து ஆபாச வேலைக்கு பயன்படுத்தும் சுதிப் என்பவனை பற்றிய சிறப்பு தொகுப்பு

செய்தி வெளியிடப்பட்ட நாள்: 27.10.2023

முன்பு திரைப்படத்தில் நடிப்பதற்கு ஆசை காட்டி பெண்களை குறிவைத்து செய்யும் மோசடி தற்காலத்தில் இணைய தொடர் அதிக சம்பளம் எனும் பெயரில் விபச்சாரத்தில் ஈடுபடுத்துகின்றனர். 🔞

பட்டியல் 📋

விளம்பரம்: 🤑

  1. இணைய தொடருக்கு பெண் நடிகர்கள் தணிக்கை செய்யப்படவுள்ளனர்
  • சென்னை, தில்லி மற்றும் கொல்கத்தாவில் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன.
  • சம்பளவிகிதம்: 💸 ரூ.75,000 – 99,000/-
  • வயது வரம்பு: 21 முதல் 35 க்குள் இருக்க வேண்டும்.
  • போக்குவரத்து, உணவு மற்றும் தங்குமிடம் ஆகிய சலுகைகள் வழங்கப்படும்.
  • நல்ல பார்வை பாவை ஆக இருக்க வேண்டும்.
  • தேர்வு நடைபெறும் நாள் : அக்டோபர் 2 முதல் 25 வரை.

2. ஏதாவது திருமணம் ஆன அல்லது திருமண முறிவு ஏற்பட்ட பெண்கள் ஆர்வம் இருந்தால் தனிப்பட்ட அரட்டைக்கு வரவும்.

3. பெண்கள் எந்த வயதினராக இருந்தாலும் தனிப்பட்ட அரட்டைக்கு வரவும்.

டெலிகிராம் பாதுகாப்பு: 👮

டெலிகிராம் எனப்படும் சமூக வலைதளத்தில் சுதிப் செய்யும் விளம்பரங்கள் ஏராளம். மொத்தம் 89 பொது குழுவில் இருந்து கொண்டு இவ்வகை சேட்டைகளை செய்து வருகிறான்.

  • கொடுமை என்னவென்றால் இவனை போன்ற ஆபாச நாயகர்களுக்கு டெலிகிராம் பாதுகாப்பு தருகிறது.
    • சுதிப்பிற்கு எதிராக பேசும் நபர்களின் கணக்கை டெலிகிராம் நிர்வாகம் முடக்கம் செய்கிறது.
    • ஏனென்று கேட்டால் அதிகாரத்தில் தலையிடுகிறோம் என்கிற காரணம்.
    • அப்போது முன்பே abuse@telegram.org என்கிற மின்னஞ்சலுக்கு கொடுக்கப்பட்ட புகாருக்கு நடவடிக்கை எடுக்க மறுப்பது ஏன்?
  • பெண்கள், குழந்தைகள் ஆகியோர் சமூக வலைத்தளமான டெலிகிராம் செயலியை பயன்படுத்து பாதுகாப்பற்ற சூழல் உண்டு.

தகவல்: 📄

பெயர்: சுதீப்

மாநிலம்: மகாராஷ்டிரா

ஐ.பி முகவரி: 223.187.242.183

லோக்கல் ஐ.பி: 100.85.113.203

புனை பெயர்: சச்சின்

தீர்வு: 💯

  • இந்திய சைபர் குற்ற பிரிவு இணையதளத்தில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிப்பது சாலச்சிறந்தது.
    • அல்லது மகளிர் காவல் துறையில் புகார் அளிப்பது ஆபாச நபர்களின் மிரட்டலில் இருந்து விடுபட நன்மை பயக்கும்.
  • பெண்கள் வாழ்வில் முன்னேற ஆக்கபூர்வமான வழியில் தேர்ந்தெடுத்து பயணிப்பதே நன்மை தரும்.
  • அதிக அளவு சம்பளம் என கூறும் போது அதன் மீது மோகம் கொள்ளாமல், சந்தேகத்தை எழுப்புவது முன்னெச்சரிக்கை தரும்.
  • நடிக்க வாய்ப்பு என போலி இணைய தொடர் பெயரில் பொறி யினில் பெண்கள் சிக்க வேண்டாம். ஜாக்கிரதை.
தேசிய மகளிர் தினம் எப்போது கொண்டாடப்படுகிறது?

மார்ச் 8

Discover more from Employment TAMIL

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading