இ-சேவை மையம் துவங்கலாமா?

இ-சேவை மையம் துவங்கலாமா?

இ-சேவை மையம் துவங்கலாமா? கேள்வி மூலம் தமிழ்நாட்டில் அனைத்து மக்களும் சுயதொழில் துவங்குவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.

செய்தி வெளியிடப்பட்ட நாள்: 08.06.2023

பட்டியல் 📋

படித்த இளைஞர்களையும், தொழில் முனைவோர்களையும் ஊக்குவிக்கும் வகையில் இ-சேவைமையம் இல்லாத பகுதிகளில் இ-சேவை மையங்களை நிறுவி செயல்படுத்த இத்திட்டம் துவங்கப்பட்டுள்ளது.

மாவட்டம்

  • தற்போது புதுக்கோட்டை மாவட்டத்தில் 524 இ-சேவை மையங்கள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

நோக்கம்

இ-சேவை மையங்களின் எண்ணிக்கையை அதிகரித்து, இ-சேவை மையத்தில் காத்திருக்கும் நேரத்தை குறைத்து, மக்களுக்கு சிறந்த மற்றும் நேர்த்தியான சேவையை வழங்குவதாகும்.

விண்ணப்பிக்கும் முறை 📜

விண்ணப்பதாரர்களுக்கு பயனர் எண் மற்றும் கடவுச்சொல் விண்ணப்பத்தில் கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி வாயிலாக வழங்கப்படும்.

விண்ணப்ப கட்டணம் 💳

கிராமபுரங்களில் இ-சேவை மையம் செயல்படுத்துவதற்காக ரூ.3,000/- மற்றும் நகர்ப்புறங்களுக்கு ரூ.6,000/- கட்டணத்தை ஆன்லைன் முறையில் செலுத்தவும்.

இ-சேவை மையங்கள் வைப்பதன் மூலம் தொழில்முனைவோர்கள் தங்களுக்கென்று ஒரு ஆன்லைன் பதிவிடல் மூலம் வருமானத்தை தொடர்ந்து பெற்றிடலாம். இது ஒரு அறிய வாய்ப்பாகும்.

முகவரி

பல்வேறு அரசு சம்மந்தப்பட்ட சேவைகளாவன

  • வருமான சான்றிதழ்
  • பின்தங்கிய பிரிவினருக்கான சான்றிதழ்,
  • சாதி சான்றிதழ்,
  • இருப்பிட சான்றிதழ்

ஆகிய சேவைகளை இ-சேவை மையங்கள் வழியாக மக்கள் எளிதில் பெறலாம் இதற்காக குறிப்பிட்ட தொகையை (ரூ.60) மக்கள் செலுத்த வேண்டும்.

புதுக்கோட்டை மாவட்டத்தின் ஆட்சியர் யார்?

ஐ.சா.மெர்சி ரம்யா

Discover more from Employment TAMIL

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading