TNPSC தேர்வுக்காக புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்
.
#1. கற்றோர்க்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு- என்ற பாடலின் ஆசிரியர் யார்?
#2. மாசற என்ற சொல்லின் பொருள் என்ன?
#3. கீல்கண்டவற்றுள் ஒளவையார் எழுதிய நூல் எது?
#4. மன்னனையும் குற்றம் இல்லாமல் கற்றவரையும் ஒப்பிட்டு ஆராய்ந்து பார்த்தால் மன்னனைவிட_____ சிறந்தவர்.
#5. மூதுரை என்ற சொல்லின் பொருள் என்ன?
#6. மூதுரையில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை?
#7. மாணவர்கள் நூல்களை ________ கற்க வேண்டும்.
#8. சீர்தூக்கின் என்ற சொல்லின் பொருள் என்ன?
#9. நன்றியறிதல் பொறையுடைமை இன்சொல்லோடு-என்ற வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?
#10. ஆசாரக்கோவையின் ஆசிரியர் யார்?
#11. பெருவாயின் முள்ளியார் பிறந்த ஊர் எது?
#12. ஆசாரக்கோவை எத்தனை வெண்பாக்களை கொண்டது?
#13. ஒப்புரவு என்ற சொல்லின் பொருள் என்ன?
#14. ஆசாரக்கோவை நூல்களுள் ஒன்று.
#15. ஆசாரகொவை என்பதற்கு_____ என்பது பொருள்.
#16. நூல்நோக்கி வாழ்வான் துணித்து- என்ற பாடல் இடம் பெற்றுள்ள நூல்?
#17. ஏலாதியை இயற்றியவர் யார்?
#18. கணிமேதாவியார் எந்த சமயத்தினை சார்ந்தவர்?
#19. கணிமேதாவியாரின் காலம் என்ன?
#20. ஏலாதி ____ நூல்களுள் ஒன்று.
#21. ஏலாதியில் சிறப்பு பாயிரம், தற்சிறப்புப் பாயிரம் உட்பட எத்தனை வெண்பாக்களை கொண்டுள்ளது?
#22. பழியில்லா மன்னன் இலக்கணகுறிப்பு என்ன?
#23. 16 வயதிலேயே தமது தந்தையின் போர்ப்படையில் தளபதியானவர் யார்?
#24. தமிழருக்கு அருமருந்து போன்றது எது?
#25. ஏலாடி நான்கடிகளில் எத்தனை அருங்கருத்துக்களை கூறுகிறது?
#26. மருந்து பொருள்களின் பெயரில் அமைந்த நூல் எது?
#27. மாண்டார் என்ற சொல்லின் பொருள் என்ன?
#28. நூல்நோக்கி இலக்கணகுறிப்பு என்ன?
#29. 15 வயதிலே புரெஞ்சு இலக்கிய கழகத்துக்கு தனது கவிதைகளை எழுதி அனுப்பியவர் யார்?
#30. திணைமாலை நூற்றைம்பது என்னும் நூலின் ஆசிரியர் யார்?
ரிசல்ட்


மேலும் கூடுதல் தேர்வுகளை இலவசமாக பெற்றிட https://employmenttamil.in என்ற இணையதளத்தினை புக்மார்க்
செய்திடவும்.





