குரூப் 1 தேர்வு ஒத்திவைப்பா?

Notification No.: 62/2022

தமிழ்நாடு அரசு தேர்வாணையத்தால் நடத்தப்படும் ஒருங்கிணைந்த குடிமை பணிகள் தேர்வு-1 (தொகுதி-1) 30.10.2022 அன்று நடைபெற வேண்டிய தேர்வு தேதி 19.11.2022 அன்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது நிர்வாக காரணங்களுக்காக.

காலியாக உள்ள 91 பணியிடங்களுக்கு இந்த தேர்வு நடத்தப்படவுள்ளது.

துணை ஆட்சியர் (18), காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் (19) , வணிக வரித்துறை உதவி ஆணையர் (10), கூட்டுறவுத் துறை துணை பதிவாளர் (14), ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர் (7) , மாவட்டத் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை அதிகாரி (1)

குரூப் 1 தேர்வில் வெற்றி பெற்று ஆட்சிப் பணி, காவல் பணியில் பணியாற்றுபவர்கள 15 ஆண்டுகளுக்குப் பின் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளாக பதவி உயர்த்தப்படுவார்கள்.

Discover more from Employment TAMIL

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading