அக்னிபாத் இராணுவ ஆட்சேர்ப்பு திட்டத்தில் தகுதியான வீரர்களை தேர்வு செய்ய நேரடி ஆட்சேர்ப்பு நடைபெற உள்ளது. தகுதியானவர்கள் தேவை
ஆட்சேர்ப்பு திட்டத்தின் பெயர்
AGNIPATH Recruitment Rally
ஆட்சேர்ப்பு நடைபெறும் தேதி
15.11.2022 to 25.11.2022
நடைபெறும் இடம்: police recruit school, Vellore, Tamil Nadu
தமிழ்நாட்டிலுள்ள பதினொரு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் இந்த நேரடி ஆட்சேர்ப்பு முகாமில் கலந்து கொள்ளலாம். அதன் விபரம் வருமாறு:
வேலூர், திருப்பத்தூர், ராணி பேட்டை, விழுப்புரம், கள்ளகுர்ச்ஹி, சென்னை, கடலூர், திருவண்ணாமலை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு.
ஆட்சேர்ப்பில் கலந்து கொள்ள தேவையான தகுதிகள் விபரம் பனி வாரியாக வருமாறு:
Agniveer General Duty ( All Arms): குறைந்தபட்சம் 45% மதிப்பெண்களுடன் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
Agniveer Technical (All Arms): இயற்பியல், வேதியியல், கணிதம் படங்களை கொண்டு பன்னிரெண்டாம் வகுப்பில் குறைந்தது 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
Agniveer Technical (All Arms) (clerk / Store Keeper): எதாவது ஒரு பாடபிரிவில் குறைந்தது அறுபது சதவீத மதிப்பெண்களுடன் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Agniveer Tradesman (All Arms): பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Agniveer Tradesman( House keeper / Mess Keeper): 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
மேற்கண்ட விபரம் தவிர மற்றவை நேரடி இணையத்தில் கொடுக்க பட்டிருக்கும்
தேர்ந்தெடுக்கபடும் முறை :
விண்ணப்பதாரரின் உடற்தகுதி, உடற்திறன் தேர்வு, மருத்துவ தகுதி, பொது நுழைவு தேர்வில் பெரும் மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்ந்தெடுக்க படுவார்கள்.
எழுது தேர்வு தோரயமாக நவம்பர் மாதம் 2022 நடைபெறும்.
விண்ணப்பிக்கும் முறை :
http://www.joinindianarmy.nic.in என்கிற இணையதளத்தில் 3.9.2022 தேதிக்கு முன்பு விண்ணப்பிக்கவும். ஆட்சேர்ப்பில் ஆண்கள் மட்டும் கலந்து கொள்ளவும். NCC பயிற்சி பெற்றவர்கள், ITI படித்தவர்கள், விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் கூடுதல் மதிப்பெண்கள் விபரம் இணையதளத்தில் கூடுதல் விபரம் கொடுக்கபட்டிருக்கும்.
பின்குறிப்பு : வின்னபதரரின் கல்வி தகுதி, வயது வரம்பு ஆகியவை 01.10.2022 தேதியின் படி நிர்ணயிக்க படும் .
நேரடி ஆட்சேர்ப்பில் கலந்து கொள்ள வரும்போது அட்மிட் கார்டு மற்றும் அட்மிட் கார்டில் கொடுகப்டுள்ள சன்றிதல்களின் அசல் பிரதிகளை கொண்டு வர வேண்டும்.
பணியில் தேர்வு செய்படுபவர்களுக்கு நான்கு வருட பனி வழங்கப்படும்.
முதல் வருடம்: ரூ 30,000
இரண்டாம் வருடம்: ரூ 33,000
மூன்றாம் வருடம்: ரூ 36,000
நான்காம் வருடம்: ரூ 40,000 சம்பளம் வழங்கப்படும். பணியில் இருந்து விழகும்போது ரூ 10.4 லட்சம் ஊக்கதொகை வழங்கப்படும்
மேலும் கூடுதல் வேலை வாய்ப்பு செய்திகளை பெற்றிட https://employmenttamil.in என்ற இணையதளத்தினை புக்மார்க் ⭐️ செய்திடவும்.





