பொது தமிழ் தேர்வு 171 என்பது புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை ❓ தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.
தேர்வு குறிப்பு: 🤝
“தேர்வினை தொடங்கு” என்ற பட்டனை அழுத்தினால் தேர்வு துவங்கிவிடும்.
தேர்வில் 14 மதிப்பெண்கள் மேல் எடுத்தால் 🏆 என்ற வெற்றி சின்னம்.தேர்வில் 14 மதிப்பெண்களுக்கு குறைவாக எடுத்தால் ❌ என்கிற மறுமுயற்சி சின்னம் காட்டும்.
தேர்வு முடிந்தவுடன் எல்லா கேள்விக்கான பதில்களும் விடை பச்சை நிறத்தில் 💚 காட்டப்படும்.மேலும் தவறான பதில்களுக்கு சிவப்பு நிறத்தில் ❤️️ கோடிட்டு காட்டப்படும்.
தேர்வினை தொடங்கு
#1. ‘நெறி’ என்ற வார்த்தையின் பொருள் என்ன?
#2. மக்கள் கவிஞர் என்னும் சிறப்பு பெயரால் அழைக்கப்படுபவர்?
#3. மூதுரையில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை?
#4. மூதுரை – நூலின் ஆசிரியர் யார்?
#5. தமிழகம் ஊரும் பேரும் என்ற நூலை எழுதியவர்?
#6. தூதின் இலக்கணம் கூறும் நூல்?
#7. நாட்டுப்புற மக்களைப் பற்றிய இலக்கியம் எது?
#8. கறுப்பு மலர்கள் என்னும் நூலின் ஆசிரியர்?
#9. தமிழர் சால்பு – என்னும் நூலின் ஆசிரியர்?
#10. “கனிச்சாறு” என்னும் நூலை இயற்றியவர் யார்?
#11. “உரைநடை எழுதுவது எனது தொழில்” என்று கூறியவர் யார்?
#12. சிற்பி பாலசுப்பிரமணியத்தின் எந்த நூல் சாகித்திய அகாதெமி விருது பெற்றது?
#13. அடவி மலையாறு – இச்சொல்லில் உள்ள இலக்கணக்குறிப்பு யாது?
#14. தொடர்நிலைச் செய்யுளும், தூய காப்பியங்களும் இயற்றுபவர்?
#15. “கூடலில் ஆய்ந்த ஒண்தீந் தமிழின்” என்ற வரிகள் இடம் பெற்றுள்ள நூல் எது