TNPSC பொது அறிவு தேர்வு 154

TNPSC பொது அறிவு தேர்வு 154

TNPSC பொது அறிவு தேர்வு 153 என்பது புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை ❓ தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.

தேர்வு குறிப்பு: 🤝

  • “தேர்வினை தொடங்கு” என்ற பட்டனை அழுத்தினால் தேர்வு துவங்கிவிடும்.
  • தேர்வில் 14 மதிப்பெண்கள் மேல் எடுத்தால் 🏆 என்ற வெற்றி சின்னம்.தேர்வில் 14 மதிப்பெண்களுக்கு குறைவாக எடுத்தால் ❌ என்கிற மறுமுயற்சி சின்னம் காட்டும்.
  • தேர்வு முடிந்தவுடன் எல்லா கேள்விக்கான பதில்களும் விடை பச்சை நிறத்தில் 💚 காட்டப்படும்.மேலும் தவறான பதில்களுக்கு சிவப்பு நிறத்தில் ❤️️ கோடிட்டு காட்டப்படும்.
 
தேர்வினை தொடங்கு

#1. எந்த ஆண்டு கூட்டாட்சி நீதிமன்றம் தொடங்கி வைக்கப்பட்டது

#2. எந்த வருடம் வட்டார ஊரக வங்கி பயன்பாட்டிற்கு வந்தது?

#3. இளைய பெருங்கடல் எனப்படும் பெருங்கடல் ?

#4. காகித பணத்தை அறிமுகப்படுத்தியது யார்?

#5. எந்த ஆண்டு இந்திய பொதுத்துறை நிறுவனங்கள் கடும் நெருக்கடியைச் சந்தித்தன?

#6. புவியின் உள்ள நன்னீரின் சதவிகிதம்

#7. மனிதனின் சராசரி உடல் வெப்பநிலை

#8. இந்தியாவில் தங்க இழைப் பயிர் என அழைக்கப்படுவது

#9. விஸ்வநாத் ஆனந்த் முதன்முதலில் கிராண்ட் மாஸ்டரான ஆண்டு ?

#10. “டிஸ்கவரி ஆஃப் இந்தியா” என்ற நூலினை எழுதியவர் ?

#11. மோகினி ஆட்டம் எந்த மாநிலத்தில் நடனம் ஆகும் ?

#12. புத்தர் தனது முதல் போதனை உரையை எங்கு திகழ்த்தினார் ?

#13. கீழே குறிப்பிடப்பட்டுள்ள தலைவர்களில் சுயராஜ்ய கட்சியுடன் தொடர்பில்லாத தலைவர் யார் ?

#14. தசைகளிலும் கல்லீரலிலும் காணப்படும் கூட்டு சர்க்கரை எது?

#15. சுதர்சனம் ஏரியை இரண்டாம் முறை யாக புதுப்பித்த குப்த அரசர் யார்?

#16. யாருடைய காலத்தில் பக்தி இயக்கம் சிறப்பான இடத்தை பிடித்தது?

#17. இந்திய நூலக அறிவியலின் தந்தை

#18. ஆசியாவின் இரண்டாவது பெரிய நூலகம்

#19. சென்னையில் உள்ள உள்நாட்டு விமான நிலையத்திற்கு யாருடைய பெயர் சூட்டப்பட்டுள்ளது.

#20. கல்வி கண் திறந்தவர் என காமராஜரை பாராட்டியவர்

Previous
நிறைவு செய்

ரிசல்ட்

cup

wrong

TNPSC என்பதன் விரிவாக்கம் என்ன?

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்.

Discover more from Employment TAMIL

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading