TNPSC தேர்வுக்காக புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை ❓ தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.
#1. இந்திய பேரரசை நிறுவியவர் யார்?
#2. பாபர் தனது பன்னிரண்டாவது வயதில் எந்த பகுதியை மரபுரிமைச் சொத்தாக பெற்றார்?
#3. பாபர், இந்தியாவை நோக்கி தமது முதற்படை எடுப்பை மேற்கொண்ட ஆண்டு?
#4. இப்ராஹீம் லோடியை பதவியை விட்டு நீக்க, பாபரின் உதவியை கேட்டு வந்தவர் யார்?
#5. முகலாய வம்சத்தின் ஆட்சி எந்த பகுதியை தலைநகராக கொண்டு துவங்கியது?
#6. துசுக்-இ-பாபரி என்பது யாருடைய சுயசரிதை?
#7. ஹுமாயுனின் சகோதரர் யார்?
#8. பீகாரையும் வங்காளத்தையும் ஆட்சி செய்துவந்த ஆப்கானியர் யார்?
#9. ஹுமாயுன் இறப்பிற்கு பின் அரசராக முடிசூட்டப்பட்டவர் யார்?
#10. சூர் வம்சத்தின் ஆட்சியைத் தொடங்கி வைத்தவர் யார்?
#11. எம்ப்லோய்மென்ட் தமிழ் இணையதளத்தின் பெயர் என்ன?
#12. பகர ஆளுநராக பொறுப்பேற்று அக்பர் சார்பாக ஆட்சி புரிந்தவர் யார்?
#13. இந்தியாவின் பாரசீகக் கட்டிட முறையை அறிமுகப்படுத்தியவர் யார்?
#14. அக்பர், ராணா பிரதாப்பை எந்த போரில் தோற்கடித்தார்?
#15. 1539 இல் செளசா என்ற இடத்தில் ஹுமாயுனைத் தோற்க்கடித்தவர் யார்?
ரிசல்ட்


மேலும் கூடுதல் எழுத்து தேர்வு பெற்றிட https://employmenttamil.in என்ற இணையதளத்தினை புக்மார்க் ⭐️ செய்திடவும்.





