TNPSC தேர்வுக்காக புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்
.
#1. இந்தியாவின் இருபெரும் இதிகாசங்கள்?
#2. மனு, யஜன,வால்கியர், விஷ்ணு, பிரகஸ்பதி, நாரதர் ஆகியோர் எழுதியவற்றையே ______ என்கிறோம்?
#3. தமிழில் எழுதப்பட்ட சீவக சிந்தாமணி, சிலப்பதிகாரம் முதலான பல்வேறு காப்பியங்களும்___ தத்துவங்களை அறிய உதவுகின்றன.
#4. பதினெண் கீழ்கணக்கு நூல்களுள் எத்தனை நூல்களுள் அறக்கருத்துக்களை வலியுறுத்துகின்றன?
#5. உலக பொதுமறை என அனைவராலும் போற்றப்படும் நூல்?
#6. யாரால் பாடப்பெற்ற நாலடியார் என்னும் நூல் அரக்கருத்துகளை வெளிப்படுத்துகிறது?
#7. புத்தரின் அறிவுரைகளையும் கருத்துகளையும் எடுத்துரைக்கும் பெளத்த சமய இலக்கியங்கள் எந்த மொழிகளில் இயற்றப்பட்டன?
#8. பெளத்த சமய நூல்கள் எத்தனை பிரிவுகளை கொண்டுள்ளது?
#9. புத்தரின் அறிவுரைகளை கூறுவது எது?
#10. புத்தரின் தத்துவங்களை மிகச்சிறந்த முறையில் ஏழு படலங்களில் விரித்துரைப்பது எது?
#11. ஆகம சித்தாந்தங்கள் என்று அழைக்கப்படுகின்ற நூல்கள் எது?
#12. யாதும் ஊரே யாவரும் கேளீர் என்னும் பொதுமை நோக்கத்தை குறிபிட்டுள்ள நூல் எது?
#13. ஏட்டில் எழுதா இலக்கியங்கள் என போற்றப்படுபவை எவை?
#14. நட்டுபுரவியலை குறிக்கும் Folklore என்ற சொல்லை, 1846 இல் __ என்பவர் உருவாக்கினார்.
#15. பண்ணத்தி என்பது பாமரர் பாடல்களை குறித்து என கூறுபவர் யார்?
#16. தமிழகத்தில் வரிகொடா இயக்கம் எங்கு நடைபெற்றது?
#17. 1922 இல் செலரி செளரா நிகழ்வில் 22 காவலர்கள் கொல்லப்பட்டதை தொடர்ந்து விளக்கி கொல்லப்பட்ட இயக்கம்?
#18. 1929 இல் பிப்ரவரி 18 இல் சென்னைக்கு வந்த குழு எது?
#19. 1930 இல் நடைபெற்ற தேர்தலில் சுயராஜ்ஜிய கட்சியினர் போட்டியிடாததால் எழுதாக வெற்றி பெற்ற கட்சி எது?
#20. 1930 ஜனவரி 26 இல் நதியின் கரையில் சுதந்திரத்தை அறிவிக்கும் விதமாக தேசிய கோடியை ஏற்றியவர் யார்?
#21. கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது, எனும் சிறப்பு பாடலை பாடியவர் யார்?
#22. உப்பு சட்டங்களை மீறியதற்காக அபராதம் கட்டிய முதல் பெண்மணி?
#23. பள்ளிகளில் இந்தி மொழி கட்டாயப்பாடமாக யாரால் அறிமுகம் செய்யப்பட்டது?
#24. திருப்பூர் குமரன் என்றழைக்கப்படுபவர் யார்?
#25. 1937 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்ற கட்சி எது?
#26. சென்னையில் முதல் காங்கிரஸ் அமைச்சரவையை அமைத்தவர் யார்?
#27. எம்ப்லோய்மென்ட் தமிழ் இணையதளத்தின் சரியான பெயர் எது?
#28. மதுவிலக்கு பரிசோதனை முயற்சியை இராஜாஜி எங்கு அறிமுகம் செய்தார்?
#29. வெள்ளையனே வெளியேறு தீர்மானம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு?
#30. செய் அல்லது செத்துமடி எனும் முழக்கத்தை வழங்கியவர் யார்?
#31. வெள்ளையனே வெளியேறு இயக்கத்திற்காக மக்களை திரட்டும் பணியை மேற்கொண்டவர் யார்?
ரிசல்ட்


மேலும் கூடுதல் எழுத்து தேர்வு செய்திகளை பெற்றிட https://employmenttamil.in என்ற இணையதளத்தினை புக்மார்க்
செய்திடவும்.





